Friday, March 19, 2010

சுய இன்பம் (MASTUBATION)

Anonymous said...
நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தில் ஈடு பட்டுள்ளேன், தற்போது அதிலிருந்து வெளி வர வேண்டுமென்று நினைக்கிறேன், மேலும், இதனால் எனக்கு திருமணம் ஆகி குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சனை இருக்குமா என விளக்கவும்.
இந்த நண்பருக்காக எனது முந்திய ஒரு இடுகையை மீள் பதிவிடுகிறேன்..
சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும். நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள். வலைப் பூக்களில் கூட இது பற்றி எதிர்மறையான கருத்துக்கள்தான் நிறைய எழுதப்படுகின்றன.

எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்.

ஒரு ஆய்விலே அறியப் பட்டது 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள். ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ?

திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப் பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.
மற்றும் குழந்தை பிறப்பதிலும் எந்தச்  சிக்கலும் ஏற்படாது. ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்துகள் ஏற்கனவே உருவானவை. அவர் சுய இன்பத்தில் ஈடுபடா விட்டாலும் அவை தானாகவே வெளியேறிவிடும். இதனால் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை.




14 comments:

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தங்களின் பதிவுகள் பயனுள்ள தகவல்களைத் தாங்கிவருகின்றன.
மகிழ்ச்சி .
நண்பரோ ,
கோடையை சமாளிப்பது எப்படி? .
என்ன செய்யவேண்டும்?
எப்படி இருக்குவேண்டும் ? என
ஒரு விரிவான பதிவிட்டால் நலமாக இருக்கும் என நினைக்கின்றேன். தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் .
வாழ்த்துக்கள் .

ஜிஎஸ்ஆர் said...

ஒவ்வொரு பதிவிலும் பலருடைய சந்தேகங்கள் தீரும் என்பது மட்டும் உண்மை

குழ்ந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுமுறை பற்றி எழுதுவீர்களேயானால் மிகவும் உதவியாக இருக்கும் இப்பொழுதெல்லாம் குழந்தை கொழு கொழுவென இருக்கவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு வழுக்கட்டாயமாக உணவு கொடுப்பதை பார்த்திருக்கிறேன் அதனால் குழந்தையின் எடை அதிகளவில் கூடி போய்விடுகிறது இது பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Unknown said...

நல்ல தகவல்

Muthu Kumar N said...

திரு துமிழ் அவர்களே,

ஒவ்வொரு பதிவிலும் பலருடைய சந்தேகங்கள் தீர்க்கபப்டுகின்றது என்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம் நம் நண்பர் ஞானசேகர் கூறியது போல்.


\\குழ்ந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுமுறை பற்றி எழுதுவீர்களேயானால் மிகவும் உதவியாக இருக்கும் \\

என் அவாவும் அதேதான். ஆவன செய்ய வேண்டுகிறோம்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

துமிழ் said...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தங்களின் பதிவுகள் பயனுள்ள தகவல்களைத் தாங்கிவருகின்றன.
மகிழ்ச்சி .
நண்பரோ ,
கோடையை சமாளிப்பது எப்படி? .
என்ன செய்யவேண்டும்?
எப்படி இருக்குவேண்டும் ? என
ஒரு விரிவான பதிவிட்டால் நலமாக இருக்கும் என நினைக்கின்றேன். தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் .

வாழ்த்துக்கள் .//

நன்றி நண்பரே! மருத்துவ ரீதியாக எனக்குக் கூட இது பற்றி நிறைய விளக்கம் இல்லை. இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து பதிவிடுகிறேன்...

துமிழ் said...

ஜிஎஸ்ஆர் said...

ஒவ்வொரு பதிவிலும் பலருடைய சந்தேகங்கள் தீரும் என்பது மட்டும் உண்மை

குழ்ந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுமுறை பற்றி எழுதுவீர்களேயானால் மிகவும் உதவியாக இருக்கும் இப்பொழுதெல்லாம் குழந்தை கொழு கொழுவென இருக்கவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு வழுக்கட்டாயமாக உணவு கொடுப்பதை பார்த்திருக்கிறேன் அதனால் குழந்தையின் எடை அதிகளவில் கூடி போய்விடுகிறது இது பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்//

A.சிவசங்கர் said...

நல்ல தகவல்//


ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

திரு துமிழ் அவர்களே,

ஒவ்வொரு பதிவிலும் பலருடைய சந்தேகங்கள் தீர்க்கபப்டுகின்றது என்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம் நம் நண்பர் ஞானசேகர் கூறியது போல்.


\\குழ்ந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுமுறை பற்றி எழுதுவீர்களேயானால் மிகவும் உதவியாக இருக்கும் \\

என் அவாவும் அதேதான். ஆவன செய்ய வேண்டுகிறோம்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//


நன்றி நண்பர்களே விரைவில் பதிவிடுகிறேன்...

Anonymous said...

செம மேட்டரும்மா...இன்னுமொரு வாரத்துக்கு தாங்கும்..

Colvin said...

ஆயினும் விந்து வெளியேறியவுடன் சோர்வு ஏற்படுவதேன். சில வேளை கால், கால்களின் திடீரென வலி ஏற்படுவது எதனால். அதிக சுய இன்பம் பெறுவதனால் முகபொழிவு இழக்கப்படும் என கூறப்படுவது எவ்வளவு தூரம் உண்மை. விரிவான பதில்களை எதிர்பார்கிறேன் சகோதரரே

Anonymous said...

தங்களின் பதிவு சூப்பர்,

ஒரு நாளில் எத்தனை முறை சுய இன்பத்தில் ஈடுபடலாம்? தயவுசெய்து விளக்கவும்

சே. தியாகராஜன். said...

siddhahealer.blogspot.com
usefull informations in tamil marutthuvam

Anonymous said...

very very useful thakyou.

சண்முககுமார் said...

very useful thakyou.

"தாரிஸன் " said...

nalla vishayamthan... appo.....

Anonymous said...

all information are superb...
and update all news regularly..
Thanks....