Breasts (முலைகள் ) பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இருக்கின்ற ஒரு உறுப்பாகும். ஆனால் இது பூப்படைதலைத் தொடர்ந்து பெண்களில் விருத்தியடையத் தொடங்க ஆண்களில் விருத்தியடையாமல் அப்படியே இருந்துவிடுகிறது.
ஆண்களிலும் சில வேளைகளில் இவை விருத்தியடைந்து பிரச்சினைகளைக் கொடுக்கலாம். குறிப்பாக வலியினைக் கொடுக்கலாம்.
ஆண்களில் மார்பகம் விருத்தியடைதல் gynacomastia எனப்படும்.

பொதுவாக பெண்களில் காணப்படும் சில ஹார்மோன்களே இந்த மார்பக விருத்திக்கு காரணமாகும், இந்த ஹார்மோன்கள் சில ஆண்களிலும் சாதரண அளவை விட அதிகமாக சுரக்கும் போது அவர்களின் மார்பகமும் விருத்தியடையலாம். குறிப்பாக ஆண்கள் பூப்படையும் காலத்தில், வயது முதிர்ந்த காலத்தில்.
இவ்வாறன நிலைகளில் இந்த நிலைக்கு எந்த சிகிச்சையும் அவசியமில்லை.

இது தவிர சில வேறு காரணங்களுக்காகவும் இந்த மார்பக விருத்தி ஏற்படலாம்.
அவையாவன,
சிறுநீரக நோய்கள்
ஈரல் பாதிப்பு
சில வகையான புற்று நோய்கள்
தைரோய்ட் நோய்
இப்படி பல மோசமான நோய்களில் இந்த மார்பக விருத்தி ஏற்பட்டாலும் , மார்பக விருத்தியை விட வேறு அறிகுறிகளும் அந்த ஆண்களில் காணப்படும். அதாவது உங்களுக்கு மார்பகம் வளர்ந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த நோய்கள் உள்ளதோ என்று அச்சப் படத்தேவையில்லை.
மேலும் சில வகையான மாத்திரைகளை தொடர்ந்து பாதிப்பதாலும் இவை ஏற்படலாம். இவர்கள் இந்த மாத்திரைகளை பாவிப்பதை நிறுத்தும் பட்சத்தில் சாதரண நிலையை அடைந்து விடலாம்.
சந்தேகங்களைக் கேளுங்கள் !
ஆண்களிலும் சில வேளைகளில் இவை விருத்தியடைந்து பிரச்சினைகளைக் கொடுக்கலாம். குறிப்பாக வலியினைக் கொடுக்கலாம்.
ஆண்களில் மார்பகம் விருத்தியடைதல் gynacomastia எனப்படும்.

பொதுவாக பெண்களில் காணப்படும் சில ஹார்மோன்களே இந்த மார்பக விருத்திக்கு காரணமாகும், இந்த ஹார்மோன்கள் சில ஆண்களிலும் சாதரண அளவை விட அதிகமாக சுரக்கும் போது அவர்களின் மார்பகமும் விருத்தியடையலாம். குறிப்பாக ஆண்கள் பூப்படையும் காலத்தில், வயது முதிர்ந்த காலத்தில்.
இவ்வாறன நிலைகளில் இந்த நிலைக்கு எந்த சிகிச்சையும் அவசியமில்லை.

இது தவிர சில வேறு காரணங்களுக்காகவும் இந்த மார்பக விருத்தி ஏற்படலாம்.
அவையாவன,
சிறுநீரக நோய்கள்
ஈரல் பாதிப்பு
சில வகையான புற்று நோய்கள்
தைரோய்ட் நோய்
இப்படி பல மோசமான நோய்களில் இந்த மார்பக விருத்தி ஏற்பட்டாலும் , மார்பக விருத்தியை விட வேறு அறிகுறிகளும் அந்த ஆண்களில் காணப்படும். அதாவது உங்களுக்கு மார்பகம் வளர்ந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த நோய்கள் உள்ளதோ என்று அச்சப் படத்தேவையில்லை.
மேலும் சில வகையான மாத்திரைகளை தொடர்ந்து பாதிப்பதாலும் இவை ஏற்படலாம். இவர்கள் இந்த மாத்திரைகளை பாவிப்பதை நிறுத்தும் பட்சத்தில் சாதரண நிலையை அடைந்து விடலாம்.
சந்தேகங்களைக் கேளுங்கள் !
1 comment:
iyya doctor iyya intha pirachannikku marunthu eanna-nu sollunga , neenga sollra intha metter-a nangalum solluvoom............!!!
Post a Comment