Thursday, April 12, 2012

குழந்தை பிறந்த பின்பு எப்போது கருத்தடை முறைகள் பாவிக்கப்பட வேண்டும்




குழந்தை பிறந்த பின்பு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது பல மாதங்களுக்கு பிற்போவதுடன் கருத்தரிக்கும் சந்தர்ப்பமும் குறைவடைகிறது.இதிலே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அவர்கள் கருத்தரிக்கும் சந்தர்ப்பம் 
குறைவடைகிறதே தவீர முற்றாக இல்லாமல் போகவில்லை .
ஆகவே ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பிறந்து ஆறு வார காலத்திலேயே ஏதாவது கருத்தடை மாத்திரையை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

No comments: